ஷாங்காய்: செய்தி
ஷாங்காய் விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரம்; மறுக்கும் சீனா, எதிர்க்கும் இந்தியா
ஷாங்காய் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் இந்திய பெண்ணை துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
பாஸ்போர்ட் விவகாரத்தில் ஷாங்காயில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட அருணாச்சல பிரதேச பிரஜை
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இங்கிலாந்து வாசியான பெமா வாங்ஜோம் தோங்டாக், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில் சீன குடியேற்ற அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்து துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, SCO உச்சிமாநாட்டிற்காக மோடி சீனாவுக்குச் செல்கிறார்
அடுத்த மாதம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்குச் செல்கிறார்.
நமது பிரபஞ்சம் 33 பில்லியன் ஆண்டுகளில் அழியக்கூடும் என ஆராய்ச்சி தகவல்
கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளர்கள் நடத்திய ஆய்வில், நமது பிரபஞ்சம் சுமார் 33.3 பில்லியன் ஆண்டுகளில் ஒரு "பெரிய நெருக்கடியில்" முடிவடையும் என்று கணித்துள்ளது.